இந்தக் குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து உணர வேண்டாமா? அழ்ழாஹ் அல்லாதவரிடமிருந்து உள்ளதாக இது இருந்தால் இதில் அநேக முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4 : 82)